கோவை: கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையர் திடீரென மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையர் திடீரென மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர போலீசில் மத்திய சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக பணியாற்றி வந்தவர் பிரம்மானந்தம். இவர் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
மேலும், அவருக்கு பதிலாக கோவை மாநகர மத்திய சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக, நெல்லையில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் கோவைக்கு வந்து பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகர போலீசில் மத்திய சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக பணியாற்றி வந்தவர் பிரம்மானந்தம். இவர் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
மேலும், அவருக்கு பதிலாக கோவை மாநகர மத்திய சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக, நெல்லையில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் கோவைக்கு வந்து பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.