வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக வேலை நேரத்தைக் குறைக்கவும் முகக்கவசம், கிருமி நாசனி வழங்கவும் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக வேலை நேரத்தைக் குறைக்கவும் முகக்கவசம், கிருமி நாசனி வழங்கவும் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட அதிபர்களுக்காக ஆனைமலை தேயிலை தோட்ட அதிபர்கள் சங்கம் இயங்கி வருகிறது. ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவரும் டாடா காபி குரூப் மேலாளருமான ஒலிவரிடம் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கக்கூடிய இந்த சூழலின் காரணமாக, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நலன் கருதி, இந்தக் கொரோனோ காலகட்டத்தில் மட்டும் வேலை நேரத்தை 3மணி வரை குறைத்தும் வேலை நேரத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி மற்றும் கை உறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட கோரியும் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் LPF பொதுச்செயலாளர் V.B.வினோத்குமார் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...