கிணத்துக்கடவு கொரோனா சிகிச்சை மையங்களில் தகவல் உதவி மையம் தொடக்கம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக கிணத்துக்கடவு கொரோனா சிகிச்சை மையங்களில் ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பாக தகவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக கிணத்துக்கடவு கொரோனா சிகிச்சை மையங்களில் ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பாக தகவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை மற்றும் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசு மற்றும் ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பாக தகவல் உதவி மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் உதவி மையம் மூலம் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதி உள்ளதா என்று அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பாக நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் உணவு வழங்கும் பணியும் செய்து வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...