கோவை: வால்பாறை நகராட்சியின் ஆணையாளராக இருந்தவர் ஒரு சில மாதங்களுக்கு முன் மாற்றலாகிச் சென்று விட்டார். பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையாளர் இதற்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் தற்போது வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த காரணத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை நகராட்சியின் ஆணையாளராக இருந்தவர் ஒரு சில மாதங்களுக்கு முன் மாற்றலாகிச் சென்று விட்டார். பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையாளர் இதற்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் தற்போது வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த காரணத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் ஆணையாளராக இருந்தவர் ஒரு சில மாதங்களுக்கு முன் மாற்றலாகி சென்று விட்டார். பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையாளர் இதற்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தற்போது வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த காரணத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், வால்பாறை திமுக சார்பில் உடனடியாக வால்பாறை நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க கோரி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பொறுப்பு நகராட்சி ஆணையராக இருந்த சுரேஷ் அவர்கள் இன்று வால்பாறை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை அதிகாரிகள் அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் ஆணையாளராக இருந்தவர் ஒரு சில மாதங்களுக்கு முன் மாற்றலாகி சென்று விட்டார். பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையாளர் இதற்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தற்போது வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 200 பேர் பாதிப்படைந்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த காரணத்தினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், வால்பாறை திமுக சார்பில் உடனடியாக வால்பாறை நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க கோரி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பொறுப்பு நகராட்சி ஆணையராக இருந்த சுரேஷ் அவர்கள் இன்று வால்பாறை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை அதிகாரிகள் அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.