கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடமாடும் காய்கறி அங்காடியை குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடமாடும் காய்கறி அங்காடியை குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி சார்பில் ஐந்து வாகனங்களில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் காய்கறி அங்காடியை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் காய்கறி அங்காடியில் குறைந்த விலையில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் வாங்கி பயன் பெறலாம் என்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், பேரூராட்சி முன்னாள் தலைவர் கதிர்வேல், தமிழ்பித்தன், கணேஷ் குமார்,மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சக்தி சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி சார்பில் ஐந்து வாகனங்களில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் காய்கறி அங்காடியை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
இந்த நடமாடும் காய்கறி அங்காடியில் குறைந்த விலையில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் வாங்கி பயன் பெறலாம் என்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், பேரூராட்சி முன்னாள் தலைவர் கதிர்வேல், தமிழ்பித்தன், கணேஷ் குமார்,மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சக்தி சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.