வால்பாறையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிஎஸ்ஐ ஆலயம் மூலம் உணவு வழங்கல்..!

கோவை: வால்பாறையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிஎஸ்ஐ ஆலயம் மூலம் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிஎஸ்ஐ ஆலயம் மூலம் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், முழு ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை வால்பாறையில் உள்ள சிஎஸ்ஐ ஆலய நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.



இன்று மதியம் சிஎஸ்ஐ ஆலயத்தின் முன்புறம் உணவு வழங்கும் திட்டத்தினை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

அவருடன் மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, சிஎஸ்ஐ திருச்சபையினர், முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜே.பி.ஆர்.பாஸ்கர், மகுடீஸ்வரன் முன்னாள் கவுன்சிலர் செல்வம், சத்தியமூர்த்தி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த உணவு வழங்கும் திட்டம் ஊரடங்கு காலம் முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று திருச்சபையினர் தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...