வால்பாறை கொரோனா சிகிச்சை மையத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்..!

கோவை: வால்பாறை கொரோனா சிகிச்சை மையத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டி(oxygen concentrator) வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை கொரோனா சிகிச்சை மையத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டி(oxygen concentrator) வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், வால்பாறையில் கொரோனா சிகிச்சை மையம் வால்பாறை கல்லூரியில் அமைக்கப்பட்டது. இதில் 150 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் பல்வேறு அமைப்பினர் பல பொருட்கள் வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வால்பாறை மக்களுக்கு உதவும் வகையில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் கூடிய சிகிச்சை வழங்குவதற்காக ஆக்சிஜன் செறிவூட்டி (oxygen concentrator) வால்பாறை வட்டாட்சியர் ராஜா தலைமையில், கல்லூரி முதல்வர் டாக்டர் முரளிதரன் முன்னிலையில் வால்பாறை வட்டார தலைமை மருத்துவர் பாபு லட்சுமணிடம் இன்று வழங்கப்பட்டது.

இந்தநிகழ்வில், மாவட்டச் செயலாளர் அரசு, மாவட்டத் தலைவர் என்.விநாயகம், மாவட்டப் பொருளாளர்/ வட்டார செயலாளர் வே.ராஜபாண்டியன், வட்டாரப் பொருளாளர் அருண், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ், வட்டார செயற்குழு உறுப்பினர் கணேஷ்குமார் வால்பாறை வட்டாரத் தலைவர், செலாளி பாறை தலைமையாசிரியர் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியை வழங்கினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...