திருப்பூரில் இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல்..!

திருப்பூர்: திருப்பூரில் இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை போலீஸார் இன்று பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை போலீஸார் இன்று பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பெருந்தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணிக்கும் வகையில், ஆங்காங்கே காவல்துறை சார்பில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தெற்கு காவல் துறை சார்பாக கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.



கண்காணிப்பின் போது இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களின் இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் மறுநாள் காவல் நிலையத்திற்கு வந்து அபராதம் கட்டி வாகனத்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து இதுபோல் வெளியே சுற்றித் திரிந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...