திருப்பூரில் திடீரென ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்..!

திருப்பூர்: திருப்பூரில் திடீரென ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்ததில், தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக அதிகாரிகளை அழைத்து தரமான அரிசியை வழங்க உத்தரவிட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் திடீரென ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்ததில், தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக அதிகாரிகளை அழைத்து தரமான அரிசியை வழங்க உத்தரவிட்டார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்வராஜ் திடீரென மாஸ்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை ஆய்வு செய்தார்.



அப்போது தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரை ஏற்று உடனடியாக அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தரமான அரிசியை வழங்க உத்தரவிட்டார்.

மேலும், தரமற்ற அரிசி வழங்கினால் அதனை வாங்க மறுத்து தரமான அரிசி வழங்கக் கேட்குமாறும், இல்லை என்றால் தன்னை அழைத்துப் புகார் தெரிவிக்கலாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...