கோவை: கொரோனா நிவாரண உதவியாக கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் பீளமேடு பகுதிக்கழகம்-2, 40வது வார்டு, ஆவாரம்பாளையம், படாளம்மன் வீதி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1000 பேருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் மதிய உணவு வழங்கினார்.
கோவை: கொரோனா நிவாரண உதவியாக கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் பீளமேடு பகுதிக்கழகம்-2, 40வது வார்டு, ஆவாரம்பாளையம், படாளம்மன் வீதி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1000 பேருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் மதிய உணவு வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது பீளமேடு பகுதிக்கழகம் பகுதிக்கழகம்- 2 பொறுப்பாளர் மா. நாகராஜ், 40வது வட்டக்கழகச் செயலாளர் ஆ. மகேஷ்குமார்,40 அ வட்டக்கழகப் பொறுப்பாளர் ப. மோகன்ராஜ், மு.ஈஸ்வரமூர்த்தி, ஆர்.தனபால், கே.ஆனந்த், சி.டி.சி.கந்தசாமி, எம்.ராதாகிருஷ்ணன், கேபிள் ராதாகிருஷ்ணன், எஸ்.டி.எஸ்.சரவணகுமார், க.பிரகாஷ், சுரேஷ், கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது பீளமேடு பகுதிக்கழகம் பகுதிக்கழகம்- 2 பொறுப்பாளர் மா. நாகராஜ், 40வது வட்டக்கழகச் செயலாளர் ஆ. மகேஷ்குமார்,40 அ வட்டக்கழகப் பொறுப்பாளர் ப. மோகன்ராஜ், மு.ஈஸ்வரமூர்த்தி, ஆர்.தனபால், கே.ஆனந்த், சி.டி.சி.கந்தசாமி, எம்.ராதாகிருஷ்ணன், கேபிள் ராதாகிருஷ்ணன், எஸ்.டி.எஸ்.சரவணகுமார், க.பிரகாஷ், சுரேஷ், கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.