பொள்ளாச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தனியார் நிறுவன பொதுமேலாளர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி!

கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தனியார் நிறுவன பொதுமேலாளர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கினார்.


கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தனியார் நிறுவன பொதுமேலாளர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கினார்.



பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியம்(84). இவர் பொள்ளாச்சி ஏபிடி மாருதி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்‌.

இந்த நிலையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை திமுக நகர பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜனிடம் வழங்கினார்.



இதையடுத்து, சிவசுப்பிரமணியன் வழங்கிய ரூ.50 ஆயிரம் காசோலையை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...