கோவை: கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ட்விட்டர் பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ட்விட்டர் பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில், அகில இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன் களப்பணியாளர்களாக கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களையும் இணைத்து முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில், அகில இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன் களப்பணியாளர்களாக கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களையும் இணைத்து முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.