கோவை: கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக சுத்தம் செய்யப்படாத சாக்கடை வடிகால் கால்வாயை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர்.
கோவை: கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக சுத்தம் செய்யப்படாத சாக்கடை வடிகால் கால்வாயை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர்.

கோவை மாநகராட்சியில் 100வது வார்டுக்கு உட்பட்ட மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் வீதியில், கடந்த இரண்டு மாதங்களாக சாக்கடை வடிகால் சுத்தம் செய்யாமல் இருந்தததால், அங்கே நீண்ட நாட்களாக சாக்கடை வடிகால் நீர் தேங்கி இருப்பதாக நேற்று மாலை அப்பகுதியில் உள்ள மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறிச்சி ந.ஜெகதீஸ்வரன், மேட்டூர் மாணிக்கம், ஜீ.சரவணன் ஆகியோரின் வழிகாட்டலில் மேட்டூர் இளைஞர் அணியினர் சார்பாகவும் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தெடர்ந்து.

இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துப்புரவு தொழிலாளர்கள் உதவியுடன் சாக்கடை வடிகால் சுத்தம் செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சியில் 100வது வார்டுக்கு உட்பட்ட மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் வீதியில், கடந்த இரண்டு மாதங்களாக சாக்கடை வடிகால் சுத்தம் செய்யாமல் இருந்தததால், அங்கே நீண்ட நாட்களாக சாக்கடை வடிகால் நீர் தேங்கி இருப்பதாக நேற்று மாலை அப்பகுதியில் உள்ள மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, குறிச்சி ந.ஜெகதீஸ்வரன், மேட்டூர் மாணிக்கம், ஜீ.சரவணன் ஆகியோரின் வழிகாட்டலில் மேட்டூர் இளைஞர் அணியினர் சார்பாகவும் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தெடர்ந்து.
இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துப்புரவு தொழிலாளர்கள் உதவியுடன் சாக்கடை வடிகால் சுத்தம் செய்யப்பட்டது.