நீலகிரி: நீலகிரியில் இன்று 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரியில் இன்று 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த போதிலும், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து வருகிறது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,339 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 71 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 10,677 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,603 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, நீலகிரியில் கொரோனா சிகிச்சை பலனின்றி இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த போதிலும், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து வருகிறது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,339 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 71 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 10,677 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,603 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, நீலகிரியில் கொரோனா சிகிச்சை பலனின்றி இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.