தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

கோவை: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.


கோவை: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் கோவை மாவட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கொரோனா இரண்டாம் அலை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் மூலப்பொருளான ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...