கோவை: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.
கோவை: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் கோவை மாவட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கொரோனா இரண்டாம் அலை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் மூலப்பொருளான ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் கோவை மாவட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கொரோனா இரண்டாம் அலை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திடம் இருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் மூலப்பொருளான ஜியோலைட் லித்தியத்தை ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக கொடுக்க உடனடியாக உத்தரவிடும்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்தார்.