வால்பாறையில் ஒரே நாள் இரவில் பூத்து கருகும் நிஷாகாந்தி மலர்கள்..! ஆர்வத்துடன் பார்க்க குவியும் சுற்றுலாப் பயணிகள்!

கோவை: வால்பாறையில் அறிய வகையான வருடத்திற்கு ஒரு முறை இரவில் பூத்து காலையில் கருகும் நிஷாகாந்தி மலர் பூத்து வருகிறது.


கோவை: வால்பாறையில் அறிய வகையான வருடத்திற்கு ஒரு முறை இரவில் பூத்து காலையில் கருகும் நிஷாகாந்தி மலர் பூத்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிகடை பகுதியில் பாண்டியன் என்பவரது வீட்டில் இரவில் பூக்கும் நிஷாகாந்தி பூ மலர்ந்தது.

இந்த பூ சீனர்கள் அதிர்ஷ்டமாக கருதும் மலராகும். இந்த செடிகள் இமயமலை பகுதியில் அதிகமாக இருப்பதாகவும் இந்த மலருக்கு பிரம்மகமலம் என்று வேறு பெயரும் அழைக்கப்படுகிறது. இந்து கள்ளி செடி வகையில் சார்ந்தது.



செடியில் இலையின் நுனியில் பூக்கள் மலரும் இது வெள்ளை நிறத்தில் இருக்கும்.



இந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த மலர்கள் பூத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வால்பாறை கூடலூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இந்த பூ தற்போது பூத்து வருகிறது. இந்த பூ இரவில் பூத்து சூரியன் உதயமாவதற்கு முன்பு இந்த பூ கருக்கிவிடுகிறது. இந்த பூக்களை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...