கோவை: வால்பாறையில் அறிய வகையான வருடத்திற்கு ஒரு முறை இரவில் பூத்து காலையில் கருகும் நிஷாகாந்தி மலர் பூத்து வருகிறது.
கோவை: வால்பாறையில் அறிய வகையான வருடத்திற்கு ஒரு முறை இரவில் பூத்து காலையில் கருகும் நிஷாகாந்தி மலர் பூத்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிகடை பகுதியில் பாண்டியன் என்பவரது வீட்டில் இரவில் பூக்கும் நிஷாகாந்தி பூ மலர்ந்தது.
இந்த பூ சீனர்கள் அதிர்ஷ்டமாக கருதும் மலராகும். இந்த செடிகள் இமயமலை பகுதியில் அதிகமாக இருப்பதாகவும் இந்த மலருக்கு பிரம்மகமலம் என்று வேறு பெயரும் அழைக்கப்படுகிறது. இந்து கள்ளி செடி வகையில் சார்ந்தது.

செடியில் இலையின் நுனியில் பூக்கள் மலரும் இது வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த மலர்கள் பூத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வால்பாறை கூடலூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இந்த பூ தற்போது பூத்து வருகிறது. இந்த பூ இரவில் பூத்து சூரியன் உதயமாவதற்கு முன்பு இந்த பூ கருக்கிவிடுகிறது. இந்த பூக்களை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிகடை பகுதியில் பாண்டியன் என்பவரது வீட்டில் இரவில் பூக்கும் நிஷாகாந்தி பூ மலர்ந்தது.
இந்த பூ சீனர்கள் அதிர்ஷ்டமாக கருதும் மலராகும். இந்த செடிகள் இமயமலை பகுதியில் அதிகமாக இருப்பதாகவும் இந்த மலருக்கு பிரம்மகமலம் என்று வேறு பெயரும் அழைக்கப்படுகிறது. இந்து கள்ளி செடி வகையில் சார்ந்தது.
செடியில் இலையின் நுனியில் பூக்கள் மலரும் இது வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த மலர்கள் பூத்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வால்பாறை கூடலூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இந்த பூ தற்போது பூத்து வருகிறது. இந்த பூ இரவில் பூத்து சூரியன் உதயமாவதற்கு முன்பு இந்த பூ கருக்கிவிடுகிறது. இந்த பூக்களை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.