பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக நாளை முதல் அரசு பகுதி நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக நாளை முதல் அரசு பகுதி நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் பகுதியில் இன்று 16 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 10 பேருக்கும் தெற்கு ஒன்றியத்தில் 23 பேருக்கும் என மொத்தம் 49 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதேபோல் ஆனைமலை பகுதியில் 22 பேருக்கும் என மொத்தம் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு உறுதியான இடங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நோய் பாதிக்கப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொற்று பாதித்த இடங்களில் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் பொள்ளாச்சி பகுதிகளில் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி நகர் பகுதியில் இன்று 16 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 10 பேருக்கும் தெற்கு ஒன்றியத்தில் 23 பேருக்கும் என மொத்தம் 49 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதேபோல் ஆனைமலை பகுதியில் 22 பேருக்கும் என மொத்தம் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு உறுதியான இடங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நோய் பாதிக்கப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொற்று பாதித்த இடங்களில் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் பொள்ளாச்சி பகுதிகளில் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.