திருப்பூர் வடக்கு தொகுதியில் 6வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை!

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில் 6வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் முன்னிலை வகிக்கிறார்.


திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில் 6வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் முன்னிலை வகிக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் (வடக்கு) தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 6வது சுற்றின் முடிவில் 23, 244 வாக்குகள் பெற்றுள்ளார்.

விஜயகுமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விடவும் 10,888 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரவி (எ) சுப்பிரமணியன் 12,356 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் செல்வகுமார் 508 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சிவபாலன் 2226 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஈஸ்வரன் 4138 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு376 வாக்குகள் கிடைத்துள்ளது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...