குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியுடன் போஸ்ச் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழிநுட்ப கல்லூரியில் ஆட்டோமோடிவ் பொறியியல் துறை மாணவர்களுக்கு போஸ்ச் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ் மையம் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் போஸ்ச் நிறுவனமும் கையெழுத்திட்டனர்.
கல்லூரி முதல்வர் ஆர்.எஸ் குமார்  அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய கல்லூரி தலைவர் சங்கர் வானவராயர்; தொழிநுட்ப வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதற்கான தீர்வுகளை காண வேண்டும். அதற்கு ஏற்றவாறு, மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ரோபார்ட் போஸ்ச் தலைமை மையத்தின் துணைத் தலைவர் ஸ்ரீராம், பொது மேலாளர் அனில் பிரகாஷ், இன்பினான் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் டிவிசன் தலைமை அதிகாரி கிரிஷ் கமல், துறைத்தலைவர் வசந்தராஜ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...