கோவை: கோவை இடையர் வீதி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை: கோவை இடையர் வீதி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குட்காவின் மதிப்பு ரூ. 5.4 லட்சம் ஆகும்.
இவற்றை பதுக்கி விற்பனை செய்ததாக இடையர் வீதியை சேர்ந்த விக்ரம்சிங் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குட்காவின் மதிப்பு ரூ. 5.4 லட்சம் ஆகும்.
இவற்றை பதுக்கி விற்பனை செய்ததாக இடையர் வீதியை சேர்ந்த விக்ரம்சிங் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.