கோவை குடியரசு தின விழாவில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு சான்றிதழ்..!

கோவை: நாளை கோவையில் உள்ள வ.ஊ.சி பூங்கா மைதானத்தில் குடியரசு தினவிழா நடைபெற இருக்கிறது. இதில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கவுள்ளார்.


கோவை: நாளை கோவையில் உள்ள வ.ஊ.சி பூங்கா மைதானத்தில் குடியரசு தினவிழா நடைபெற இருக்கிறது. இதில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோணா சிகிச்சை அளிப்பதற்காக 555 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சை பெற்ற கோவை நீதிமன்ற நீதியரசர், அங்கு அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்ததாக பாராட்டினார். எனவே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கௌரவிக்கும் வகையில் குடியரசு தினத்தன்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறும்போது:- அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 4,000 பேர் வரை கொரோனா சிகிச்சை பெற்றுள்ளனர்.

பணியாளர்களின் கூட்டு முயற்சியே இதற்கு காரணம். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், தலைமை செவிலியர்கள், செவிலியர் மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட அனைத்து வகை பணியாளர்கள் உள்பட 1,400 பேருக்கு குடியரசு தினவிழாவில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது, என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...