கோவை: கோவையில் கடந்த 11-ஆம் தேதி கேரளா மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா, அவரது நண்பர் காஜா உசேன் ஆகிய இருவரும் கடந்த 11-ஆம் தேதி கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் சொகுசு காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர்.
கோவை: கோவையில் கடந்த 11-ஆம் தேதி கேரளா மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா, அவரது நண்பர் காஜா உசேன் ஆகிய இருவரும் கடந்த 11-ஆம் தேதி கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் சொகுசு காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முகமது முஸ்தபாவின் காரை மதுக்கரை பாலக்காடு சாலையில் 4 பேர் வழிமறித்து கத்தியைக் காட்டி காரை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக முகமது முஸ்தபா மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி பகுதியில் அந்த கார் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து காரை மீட்க போலீசார் கன்னியாகுமரி விரைந்துள்ளனர்.
அப்போது முகமது முஸ்தபாவின் காரை மதுக்கரை பாலக்காடு சாலையில் 4 பேர் வழிமறித்து கத்தியைக் காட்டி காரை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக முகமது முஸ்தபா மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி பகுதியில் அந்த கார் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து காரை மீட்க போலீசார் கன்னியாகுமரி விரைந்துள்ளனர்.