கோவையில் கடத்தப்பட்ட சொகுசு காரை மீட்க போலீசார் கன்னியாகுமரி விரைவு!

கோவை: கோவையில் கடந்த 11-ஆம் தேதி கேரளா மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா, அவரது நண்பர் காஜா உசேன் ஆகிய இருவரும் கடந்த 11-ஆம் தேதி கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் சொகுசு காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர்.


கோவை: கோவையில் கடந்த 11-ஆம் தேதி கேரளா மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா, அவரது நண்பர் காஜா உசேன் ஆகிய இருவரும் கடந்த 11-ஆம் தேதி கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் சொகுசு காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர்.

அப்போது முகமது முஸ்தபாவின் காரை மதுக்கரை பாலக்காடு சாலையில் 4 பேர் வழிமறித்து கத்தியைக் காட்டி காரை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக முகமது முஸ்தபா மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து காரை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி பகுதியில் அந்த கார் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து காரை மீட்க போலீசார் கன்னியாகுமரி விரைந்துள்ளனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....