பொள்ளாச்சி பாலியல் வழக்கை திசை திருப்பும் அதிமுக அரசையும், காவல் துறையையும் கண்டித்து கோவையில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை திசை திருப்பும் அதிமுக அரசையும் அதற்கு துணை போகும் காவல் துறையையும் கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை திசை திருப்பும் அதிமுக அரசையும் அதற்கு துணை போகும் காவல் துறையையும் கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி M.L.A மற்றும் நளினி சாரங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், ஒன்றிய பொறுப்பாளர்கள் செட்டியக்காபாளையம் துரை, தேவேசேனாதிபதி, அய்யம்பாளையம் ராசு, மருதவேல், மாநில நெசவாளர் அணி செயலாளர் குள்ளக்காபாளையம் நாகராஜன் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்

இதனிடையே, கூட்டத்தில் பேசிய நெல்லிக்குப்பம் புகழேந்தி, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி எனவும், அதிமுக ஆட்சியாளர்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் எந்த திட்டத்தையும் கொண்டு வருவதில்லை என்றும் ஒப்பந்ததாரர்கள் பயன்பெறும் வகையில் சாலைகளை திட்டமிட்டு போட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....