கோவை: திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முக்கியமான மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.
கோவை: திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முக்கியமான மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனைப்படி கோவை கிணத்துக்கடவு மலுமிச்சம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கிணத்துக்கடவு ஊராட்சியில் கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் 2,48,750 ரூபாய் மதிப்பீட்டில் மின்கலம் மூலம் இயக்கப்படும் 13 வாகனங்கள் வழங்கப்பட்டன.
இந்த வாகனங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜெயராமன் மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் முன்னிலையில் வழங்கப்பட்டது. மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் முன்னணியினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனைப்படி கோவை கிணத்துக்கடவு மலுமிச்சம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கிணத்துக்கடவு ஊராட்சியில் கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் 2,48,750 ரூபாய் மதிப்பீட்டில் மின்கலம் மூலம் இயக்கப்படும் 13 வாகனங்கள் வழங்கப்பட்டன.
இந்த வாகனங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜெயராமன் மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் முன்னிலையில் வழங்கப்பட்டது. மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் முன்னணியினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.