கோவை: 33-வது நினைவுநாள் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: 33-வது நினைவுநாள் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அமைச்சர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு நாள் நாளை மறுதினம் 24-ம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க வருகிற 24-ம் தேதி வியாழக்கிழமை முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் 33வது நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அமைச்சர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு நாள் நாளை மறுதினம் 24-ம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க வருகிற 24-ம் தேதி வியாழக்கிழமை முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் 33வது நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.