கோவை: மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள்மூடப்பட்டு இன்று 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள்மூடப்பட்டு இன்று 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்துகோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத் தலைவர் சிவசண்முக குமார் கூறும்போது, `மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி 4-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் ரூ.120 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.
இதுகுறித்துகோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத் தலைவர் சிவசண்முக குமார் கூறும்போது, `மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி 4-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் ரூ.120 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.