கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு!

கோவை: கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவை: கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஆலந்துறை அருகே உள்ள நாதே கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி அம்மாள் (வயது 70). சரியாக பார்வை தெரியாத இவர் 20 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்று கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...