பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1200 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ 25 ஆயிரம் அபராதம்!

கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1200 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1200 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு மீண்டும் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் அதிகரித்துள்ளது. இதனால், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட கடை வீதி, காந்தி மண்டபம், கோட்டூர் ரோடு மற்றும் சத்திரம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 40க்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கடைகளில் டாக்டர் ராம்குமார் நகர் நல அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட 1200கிலோ பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்த நகர் நல அலுவலர் 25 ஆயிரத்து ரூபாய் அபராதம் விதித்தார்.

மேலும், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...