உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தனியார் சேவை நிறுவனம் சார்பில் கருத்தரங்கம்!

திருப்பூர்: உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தனியார் சேவை நிறுவனம் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தனியார் சேவை நிறுவனம் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

உலக எய்ட்ஸ் தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் என்எம்சிடி சேவை நிறுவனம் சார்பில் எய்ட்ஸ் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வாழ்க்கைத் திட்டம் என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டார். மேலும் என் எம் சி டி சேவை நிறுவனத்தின் மூலம் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் வாழ்க்கைத் திட்டம் மூலமாக கல்வி கற்று சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...