கோவை: தமிழகம் முழுவதும் பாஜவினர் வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, கோவையில் பாஜக வேல் யாத்திரையை துவங்கி, பொள்ளாச்சி வழியாக பழனிக்கு இன்று புறப்பட்டது.
கோவை: தமிழகம் முழுவதும் பாஜவினர் வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, கோவையில் பாஜக வேல் யாத்திரையை துவங்கி, பொள்ளாச்சி வழியாக பழனிக்கு இன்று புறப்பட்டது.
மாநில பாஜக தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, மாநிலப்பொதுச்செயலாளர் நரேந்திரன், மத்திய அமைச்சர் முரளிதரன் ஆகியோர் வேல் யாத்திரையில் பொள்ளாச்சிக்கு வந்தனர்.

அவர்களுக்கு பொள்ளாச்சி காந்திசிலை கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், அங்குள்ளவர்களுக்கு வேல் மற்றும் முருகன் சிலைகளையும் வழங்கினர்.
கோவை தெற்கு மாவட்டத் தலைவர் வசந்தராஜன், பொதுச் செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநில பாஜக தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, மாநிலப்பொதுச்செயலாளர் நரேந்திரன், மத்திய அமைச்சர் முரளிதரன் ஆகியோர் வேல் யாத்திரையில் பொள்ளாச்சிக்கு வந்தனர்.
அவர்களுக்கு பொள்ளாச்சி காந்திசிலை கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், அங்குள்ளவர்களுக்கு வேல் மற்றும் முருகன் சிலைகளையும் வழங்கினர்.
கோவை தெற்கு மாவட்டத் தலைவர் வசந்தராஜன், பொதுச் செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.