மத்திய அரசின் நீர் மேலாண்மைக்கான விருது பெற்ற கோவையை சேர்ந்த இளைஞருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டிய கிணத்துக்கடவு எம் எல் ஏ எட்டிமடை A. சண்முகம்..!

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன், மத்திய ஜல்சக்தி அமைச்சகம் நீர் மேளாண்மையில் தென்மண்டலத்தின் நீருக்கான சிறந்து விளங்கும் தனிநபருக்கான பிரிவில் சிறந்த போர்வீரர் என்ற முதன்மை விருதினை சமீபத்தில் பெற்றிருக்கிறார்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன், மத்திய ஜல்சக்தி அமைச்சகம் நீர் மேளாண்மையில் தென்மண்டலத்தின் நீருக்கான சிறந்து விளங்கும் தனிநபருக்கான பிரிவில் சிறந்த போர்வீரர் என்ற முதன்மை விருதினை சமீபத்தில் பெற்றிருக்கிறார்.



இதையறிந்த, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் இன்று மணிகண்டனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இதுபற்றி கூறிய சட்டமன்ற உறுப்பினர், இந்த தேசிய விருது பெற்றதன் மூலம் நமது தமிழ்நாட்டிற்கும், கோவை மாவட்டதிற்கும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி பகுதிக்கும் மிகப்பெரிய பெருமை சேர்த்திருக்கிறார், மணிகண்டன் என்று புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்வின் போது, குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள் சாமி, மதுக்கரை பேரூராட்சி கழக செயலாளர் சண்முகராஜா, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதிஷ்குமார் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...