புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அரசு ஆவணங்களை கோவை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த பெண்..!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் பகுதியை சேர்ந்த சகுந்தலா தேவி. அவர், முன்னர் அளித்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தார்.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் பகுதியை சேர்ந்த சகுந்தலா தேவி. அவர், முன்னர் அளித்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், தன்னிடம் உள்ள மாடுகளை வைத்து வாழ்வாதாரம் நடத்தி வருவதாகவும், ஆற்றுபடுகைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதி மறுப்பதோடு, சிலர் அவரை மிரட்டுவதாகவும் கூறிய அவர் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என்று குற்றம் தெரிவித்தார். 

இதனால், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்த அவர், அரசு தங்களுக்கு வழங்கிய ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்துள்ளதாகவும், தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...