திருப்பூரில் பாஜகவின் வேல் யாத்திரையை எதிர்த்து 'தடி' ஊர்வலம்; பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது..!

திருப்பூர்: தமிழகம் முழுவதும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் சூழ்நிலையில், தடையை மீறி தினந்தோறும் வேல் யாத்திரை பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருவதை கண்டித்தும், திருப்பூரில் இன்று நடைபெறவுள்ள பொது கூட்டத்தை கண்டித்தும், திருப்பூர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பெரியார் தடி ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கும் சூழ்நிலையில், தடையை மீறி தினந்தோறும் வேல் யாத்திரை பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருவதை கண்டித்தும், திருப்பூரில் இன்று நடைபெறவுள்ள பொது கூட்டத்தை கண்டித்தும், திருப்பூர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பெரியார் தடி ஊர்வலம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில், வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதால், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பெண்கள் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.



இதனால், காவல் துறையினருக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...