வால்பாறையில் வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு வெந்நீர் வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டது!

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வெந்நீர் வழங்கும் இயந்திரம் வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வெந்நீர் வழங்கும் இயந்திரம் வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வெந்நீர் வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. அதனை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அவர்கள் முன்னிலையில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா அவர்களால் நோயாளிகளின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் A. ஜெபராஜ், பொதுச் செயலாளர் M.G.ஷாஜி ஜார்ஜ் மாலிக்கல், நிர்வாக அதிகாரி விஜய் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...