கோவை செகுடந்தாளியில் ஐ.ஜி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

கோவை: கோவை சோமனூர் அடுத்த செகுடந்தாளி பகுதியைச் சேர்ந்த தலித் வாலிபர் முருகேசன் என்பவர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.


கோவை: கோவை சோமனூர் அடுத்த செகுடந்தாளி பகுதியைச் சேர்ந்த தலித் வாலிபர் முருகேசன் என்பவர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், முருகேசனின் நினைவு நாளையொட்டி 15 தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முருகேசனின் சமாதி அமைந்துள்ள இடமான செகுடந்தாளிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதனையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியார் தலைமையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உட்பட 700 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...