கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு; வேளாண் பல்கலைகழகம் தகவல்

கோவை: கோவையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது, என கோவை வேளாண் பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது, என கோவை வேளாண் பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:

கோவையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் மழையின்றி வெயில் மட்டும் காணப்பட்டது. நவம்பர் மாதம் தொடக்கம் முதல் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, தற்போது வரை கோவை மாவட்டத்தில் மொத்தம் 550 மி.மீ. அளவுக்கு மழை பெய்து உள்ளது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, கோவையில் நேற்று 209.80 மிமீ மழை பெய்துள்ளது. இதில் அன்னூர்-12, விமானநிலையம்-34.2, மேட்டுப்பாளையம்-17, வால்பாறை பி.ஏ.பி.-3, வால்பாறை தாலுகா-2, சோலையாறு-15, ஆழியாறு-6.6, சூலூர்-38, கோவை தெற்கு-42, பெரியநாயக்கன்பாளையம்-17, தமிழ்நாடு வேளாண்மை பல்லைக்கழகம்-20 மிமீ பதிவாகியுள்ளது. சராசரியாக 14.99 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...