கோவையில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் பணப்பை மாயம்..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் பணப்பை மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் பணப்பை மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கிருத்திகா (28), இவர் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்தார்.

பின்னர், கோவை ரயில் நிலையத்தில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், பேருந்து நிலையம் அருகே இவர் ஆட்டோவிலிருந்து இறங்கி நின்றபோது, இவர் வைத்திருந்த பேக்கை காணவில்லை. அதில் 33 ஆயிரம் ரூபாய் இருந்தது. கிருத்திகா ஆட்டோவில் ஏறும் போது திருடப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து, உடனடியாக காட்டூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...