பொள்ளாச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான சுய தொழில் ஊக்குவிப்பு பொருட்கள் விநியோகம்!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான சுய தொழில் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான சுய தொழில் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.



கோவை தனியார் தொண்டு நிறுவனம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நல பாதுகாப்புச் சங்கம் சார்பில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோவை, ஆனைமலை, கிணத்துக்கடவு வட்டங்களில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான, கிரைண்டர், தையல் மெஷின், பிரிண்டர், பெட்டி கடை வைப்பதற்கான மளிகை பொருட்கள், வியாபாரம் செய்ப, ஊதுபத்தி ரெடிமேட் துணிகள், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பொருட்கள், எடை மெஷின்கள், காலணி கடை வைப்பதற்கான காலணிகள், பினாயில் தொழிற் கருவிகள் ஆகிய சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், செஷயர் ஹோம் மேலாளர் இராஜராஜன், அதன் நிர்வாகிகள் வீரக்குமார், செந்தில், மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்க பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியம், மற்றும் வழக்கறிஞர் இமயவரம்பன் ராஜேந்திரன், வீரமுத்து, சரவணன், திருமூர்த்தி, வெள்ளிங்கிரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...