நீலகிரியில் சேலாஸ் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் பன்றிக்கு வைத்திருந்த சுருக்கில் சிக்கி பெண் சிறுத்தை உயிரிழப்பு - இருவர் கைது!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் சேலாஸ் அருகே கக்காச்சி தனியார் தேயிலை தோட்டத்தில் பன்றிக்கு வைத்திருந்த சுருக்கில் 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இறந்து கிடந்தது தொடர்பாக இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் சேலாஸ் அருகே கக்காச்சி தனியார் தேயிலை தோட்டத்தில் பன்றிக்கு வைத்திருந்த சுருக்கில் 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இறந்து கிடந்தது தொடர்பாக இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.



நீலகிரி மாவட்டம் சேலாஸ் அருகே கக்காச்சி தனியார் தேயிலை தோட்டத்தில் பன்றிக்கு வைத்திருந்த சுருக்கில் 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து இப்பகுதி பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் காட்டுப் பன்றிகளுக்கு தனியார் எஸ்டேட் நிர்வாகம் வைத்திருந்த சுருக்கில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில், சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுத்தையின் உடலை மீட்ட வனத்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அங்கேயே எரித்தனர். மேலும், இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...