திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான கோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான கோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருப்பூர் வந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான கோபால் மங்கலம் சாலை, ராயபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினர்.
மேலும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருப்பூர் வந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான கோபால் மங்கலம் சாலை, ராயபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினர்.
மேலும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.