சூலூர் முதலமைச்சர் கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடை அருகே திடீர் மின் கசிவு..!

கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று மாலை கோவை வந்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக கோவையில் இருந்து புறப்பட்டு, இன்று நீலகிரி சென்று அங்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளையும் புது வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று மாலை கோவை வந்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக கோவையில் இருந்து புறப்பட்டு, இன்று நீலகிரி சென்று அங்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளையும் புது வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, இன்று இரவு சூலூரில் பிரம்மாண்ட பொதுகூட்ட மேடை அமைக்கப்பட்டது.



இந்த நிலையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகே உள்ள டிரான்ஸ்பாமருக்கு செல்லக்கூடிய மின்சார வயரில் திடீரென்று தீப்பற்றி மின்கசிவு ஏற்பட்டது.

முதலமைச்சர் கலந்துகொள்ள இருந்த அந்த நேரத்தில் திடீரென்று மின் கசிவு ஏற்பட்டதால், அங்கு இருந்த மின்சார ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் பதட்டம் அடைந்தனர். பிறகு, உடனடியாக அதை சரி செய்து மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர்.

ஆதலால், சிறிது நேரம் அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...