கோவை அருகே கேரளா எல்லையில் பிடிபட்ட 16 அடி மற்றும் 20 கிலோ எடை கொண்ட ராஜநாகம்..!

கோவை: தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடியை அடுத்த பாடவயல் கிராமத்திற்குள் 16 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


கோவை: தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடியை அடுத்த பாடவயல் கிராமத்திற்குள் 16 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில், முக்காலி வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ராஜ நாகத்தை லாவகமாக பிடித்தனர்.



பிடிபட்ட நாகம், சுமார் 20 கிலோ எடைஇருக்கக்கூடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த ராஜ நாகத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...