சித்ரா ஏர்போர்ட் அவிநாசி சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல்; ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் திணறல்

கோவை: எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும் கோவை அவிநாசி சாலையில், நேற்று வழக்கத்துக்கு மாறாக மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியாமல் சிக்கி கொண்டது.

கோவை: எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும் கோவை அவிநாசி சாலையில், நேற்று வழக்கத்துக்கு மாறாக மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியாமல் சிக்கி கொண்டது. 



அவிநாசி சாலை, சித்ரா ஏர்போர்ட்டில் இருந்து ஹோட்டல் லீ மெரிடியன் வரை நேற்று இரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக தனியார் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக விரைந்து வந்து கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ்களும் அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. 

தொடர்ந்து ஒலி எழுப்பியபடி கடந்து செல்ல முயன்றும், அடுத்தடுத்து வாகனங்கள் நின்றதால் ஆம்புலன்ஸ்கள் கடந்து செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தன. பின், படிப்படியாக போக்குவரத்து நெரிசல் குறைந்த போதும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நெரிசலில் மட்டி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்று மாலை, கோவை மற்றும் நீலகிரி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதலமைச்சரின் வருகையை ஒட்டி போக்குவரத்து சீர்ப்படுத்தபட்டதால், இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...