கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆதியூரில் வசிக்கக்கூடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் காங்கேயம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக இன்று அதிகாலை சரக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். அந்த ஆட்டோ பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு கல்லாங்காடு புதூரில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அந்த ஆட்டோ கிணத்துக்கடவு பகுதியில் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...