கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் - தண்டர்போல்ட் போலீசார் இடையேயான கடும் மோதலில் ஒரு மாவோயிஸ்ட் பலி - 2 பேர் படுகாயம்!

கோவை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் - தண்டர்போல்ட் போலீசார் இடையேயான கடும் மோதலில் ஒரு மாவோயிஸ்ட் பலியான நிலையில், 2 பேர் காயத்துடன் பிடிபட்டுள்ளனர்.


கோவை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் - தண்டர்போல்ட் போலீசார் இடையேயான கடும் மோதலில் ஒரு மாவோயிஸ்ட் பலியான நிலையில், 2 பேர் காயத்துடன் பிடிபட்டுள்ளனர்.

கோவை கேரள எல்லைப்பகுதியான வயநாடு பகுதியில் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து கேரளா சிறப்பு அதிரடிப்படையான தண்டர்போல்ட் போலீசார் அடிக்கடி காட்டுப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேருக்கு நேரான மோதலில் 7க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை அவர்கள் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது மாவோயிஸ்டுகளுக்கும் தண்டர்போல்ட் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். இரண்டு பேர் காயத்துடன் பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மேலும், அந்த இடத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...