தமிழ்நாடு தின விழா: திருப்பூரில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாட்டு கொடியுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது

திருப்பூர்: தமிழ்நாடு தின விழாவான இன்று, திருப்பூரில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாட்டு கொடியுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


திருப்பூர்: தமிழ்நாடு தின விழாவான இன்று, திருப்பூரில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாட்டு கொடியுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இன்று, நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், தமிழ் நாடு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ரயில் நிலையம் முன்புறமாக, தமிழ்நாடு கொடி ஏற்றபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



அதற்கு, காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ் நாட்டு கொடியுடன் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.



அப்போது, தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...