திருப்பூர்: திருப்பூரில் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.