ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா: திருப்பூரில் தொழிற்சங்க மாநில தலைவர் சுப்பராயன் கொடியேற்றி வைத்து சிறப்புரை!

திருப்பூர்: ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்க மாநில தலைவர் சுப்பராயன் கொடியேற்றி வைத்தார்.


திருப்பூர்: ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்க மாநில தலைவர் சுப்பராயன் கொடியேற்றி வைத்தார்.



ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சங்க கிளைகளில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...