நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை வீரவணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்களை மோப்ப நாய்கள் கொண்டு கண்டறியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு நடத்தி காட்டப்பட்டன.
நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை வீரவணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்களை மோப்ப நாய்கள் கொண்டு கண்டறியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு நடத்தி காட்டப்பட்டன.
உதகையில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவது, கொலை மற்றும் கொள்ளை குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை மோப்ப நாயின் உதவியோடு அடையாளம் காணுதல் உள்ளிட்ட செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், காவலர்களின் வீர வணக்க வாரத்தினை முன்னிட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் மாவட்ட காவல் துறையினர் மோப்ப நாய் மூலம் தாங்கள் செய்யும் பணி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
இதில் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களிடம் சில பொருட்களை மறைத்து வைத்து அவற்றை காவல் துறையின் மோப்ப நாய் அடையாளம் கண்டுபிடிப்பதை காவல் துறையினர் செய்து காண்பித்தனர்.
உதகையில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவது, கொலை மற்றும் கொள்ளை குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை மோப்ப நாயின் உதவியோடு அடையாளம் காணுதல் உள்ளிட்ட செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், காவலர்களின் வீர வணக்க வாரத்தினை முன்னிட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் மாவட்ட காவல் துறையினர் மோப்ப நாய் மூலம் தாங்கள் செய்யும் பணி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
இதில் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களிடம் சில பொருட்களை மறைத்து வைத்து அவற்றை காவல் துறையின் மோப்ப நாய் அடையாளம் கண்டுபிடிப்பதை காவல் துறையினர் செய்து காண்பித்தனர்.