பல்லடம் சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: பல்லடம் சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: பல்லடம் சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்று விவசாயிகளின் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலமாக பதிவு செய்ததை கண்டித்தும், அரசுக்கு சொந்தமான பி.ஏ.பி. கால்வாயையும், தனியாருக்கு பதிவு செய்ததற்காகவும், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்யும் பணியாளர்களை உடனடியாக பணி இடமாற்றம் செய்யக் கோரியும், சட்டப்படியான ஆவணங்களை பதிவு செய்ய மறுப்பதுடன் ஆதாய நோக்கில் விவசாயிகளையும் பொதுமக்களையும் அலைக்கழிக்கும் போக்கை கண்டித்தும் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சார்பதிவாளரை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் திமுக, காங்கிரஸ், ம.தி.மு.க, மற்றும் சி.பி.எம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...